Nallur Municipality Higher Secondary School ,Nallur

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி , 20/02/2024. செவ்வாய்க்கிழமை காலை 10.30 am மணி அளவில் நல்லூர் ஊராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 1500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் முன்னிலையில் நாலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்

Sathyampatti Municipality Higher Secondary School , Sathyampatti

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி , 20/02/2024 செவ்வாய்கிழமை மதியம் 2.00 pm மணி அளவில் சடயம்பட்டி ஊராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 1500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும் ,

Madhiyanallur Municipality Higher Secondary School , Madhiyanallur

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி ,19/02/2024 திங்கள் கிழமை காலை 11 மணி அளவில்அன்னவாசல் நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 2500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் முன்னிலையில் அன்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சி.எஸ்.கே ராஜேஷ்

1 2 3